திருமண தடை நீக்கும் ராஜதுர்க்கை
தர்மபுரி காமாட்சி சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கையை, ராஜதுர்க்கை என்று அழைக்கிறார்கள்.
இந்த அம்மனுக்கு சாத்திய மாலையை திருமண தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள்.
அவர்கள் இந்த மாலையுடன் மூன்று முறை ஆலயத்தை வலம்வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் உள்ள நாக கன்னியர்அருகே அந்த மாலையை ஒன்பது துண்டுகளாக்கி
போட்டு விடுவார்கள்.
பிறகு ராஜ துர்க்கைகை மீண்டும் பிரார்த்தனை செய்துகொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடைநீங்கும் என்பது ஐதீகம்.
தர்மபுரி காமாட்சி சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கையை, ராஜதுர்க்கை என்று அழைக்கிறார்கள்.
இந்த அம்மனுக்கு சாத்திய மாலையை திருமண தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள்.
அவர்கள் இந்த மாலையுடன் மூன்று முறை ஆலயத்தை வலம்வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் உள்ள நாக கன்னியர்அருகே அந்த மாலையை ஒன்பது துண்டுகளாக்கி
போட்டு விடுவார்கள்.
பிறகு ராஜ துர்க்கைகை மீண்டும் பிரார்த்தனை செய்துகொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடைநீங்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment