Saturday, October 11, 2014

மாங்கல்யம் பலம் கூட..!




மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே தேவீ
நாராயணீ நமோஸ்துதே

பெண்கள் அம்பாளை வணங்கி, இந்தத் துதியை 
தினமும் பாராயணம் செய்து வர மாங்கல்ய பலம் 
கூடும்.

No comments:

Post a Comment