Thursday, October 9, 2014

புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்


நமோ தேவ்யை மஹா தேவ்யை 
துர்க்காயை ஸததம் நமஹ 
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி 
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ

மகாதேவியான துர்க்கையே உனக்குநமஸ்காரம். 

புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. 

எனக்கு கர்ப்பரட்சை புரிந்து  காப்பாற்றுவாய் 

அன்னையே. 

(இத்துதியை மழலை வரம் 

வேண்டுவோர் மனமுருகி துதித்திட 

துர்க்காதேவியின் திருவருளால் சத்சந்தான 

பிராப்தி கிட்டிடும்.)

No comments:

Post a Comment