Wednesday, March 11, 2015





யுகங்கள் பல கண்ட விளம்பூர் யுகம் கண்ட ஈசன் (வேத விளம்பீசன் ). .செய்யூர் தாலூகா, காஞ்சீபுரம் மாவட்டத்தில் விளம்பூர் உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாக அருள் புரிந்து வந்தார் ஈசன்.

ஆழி பேரலையால் ஆலயம் முற்றிலும் சிதைந்துவிட, இவருக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது . அடியார் பெருமக்கள் தேவார திருவாசகங்கள் ஓதி வழிபட்டு வந்த நிலையில் தற்போது அவரை வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது .

பட்டா நிலத்தில் இவர் இருப்பதால் காவல் துறையினரை வைத்து மிரட்டப்படுவதாக முகநூலில் வெளிவந்துள்ள செய்தி மிக்க அதிர்ச்சியளிப்பதாக உள்ளது . தென்னாடுடைய சிவனை , என்னாட்டவற்குமாம் நம் இறைவனை இந்து தேசமாகிய நம் பாரத புனித பூமியில் வழிபட தடையா? இது என்ன கொடுமை ? நாம் பாகிஸ்தானிலா இருக்கிறோம்? இறைவனை வழிபட தடை செய்வதற்கு ?

காலம் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லும்! இறை பக்தி ஒன்றே என்றும் வெல்லும்!!!!

No comments:

Post a Comment