Wednesday, March 11, 2015

 மதுராமுருக்கேரி - அருள்மிகு ஆதிசிவன் 

திருக்கோவில். காஞ்சீபுரம் மாவட்டம் ,

உத்திரமேரூர்-அம்மையப்ப நல்லூர் - வெண்கோடு -

இரும்பேடு வழியே இவ்வூர் உள்ளது .


சிவபெருமான் 
திருவருளால் சுவாமி பிரதிஷ்டை 

செய்து இளங்கோவில்(பாலஆலயம்)அமைக்கப்பட்டது . 


இறைவனுக்கு திருக்கோவில் கட்டுமானப்பணி 

நடைபெறுகிறது .இச்சிறிய கிராமத்தில் 

திருக்கோவில் அமைக்க சிவ.முத்தரசு ஐயா கடின 

முயற்சி எடுத்து வருகிறார் .தாங்கள் தங்களால் 

இயன்ற உதவியை பொருட்களாக வழங்கலாம் . 

இளங்கோவில் மேற்கூரை அமைத்த திருப்பணி , 

இக்கிராமமக்கள் செய்தார்கள்.

தொடர்புக்கு - சிவ.முத்தரசு -9444264026.
                                                                                                                                                                                           

No comments:

Post a Comment