தஞ்சை அருகில் தென்குடித்திட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் குரு பகவான் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். அங்கு சென்று சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை வியாழக் கிழமையன்று செய்யலாம். அல்லது மதுரை சோழவந்தான் வழி செல்லும் நகரப்பேருந்தில் குருவித்துறை சென்று, சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தின் வெளியில் சக்கரத்தாழ்வாருடன் குரு பகவான் தனிச் சந்நிதியில் யோக குருவாகக் காட்சியளிக்கிறார். வியாழக்கிழமை சென்று வழிபடலாம்.
No comments:
Post a Comment