Saturday, November 22, 2014

பிள்ளையார் பிடிப்பதன் பலன்






1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல சவுபாக்கியம் கிடைக்கும்

2. குங்குமத்தில் பிடித்தால் செவ்வாய் தோஷம் விலகும்

3. புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம்           செழிக்கும்  பிணிகள் அகலும்

4. வெல்லத்தில் செய்து வணங்கினால், உடலின் உள்ளேயும் வெளியேயும்
ஏற்படும் கட்டிகள் (கொப்பளம்) கரையும்

5. உப்பினால் செய்து வணங்கினால் எதிரிகள் காணாமல் போய்விடுவர்

6. வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால் , பில்லி சூனியம் விலகும்

7. வீபுதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் நோக்கல் தீரும்

8. சந்தனத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திரப் பேரறு கிடைக்கும்

9. சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் தீரும்

10. சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி
வீட்டில் சுபகாரியம் நடைபெறும்

11. வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்

12. வெண்ணையில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் கடன் தொல்லை தீரும்



பிள்ளையார் வண்ணங்கள் பலவானாலும் எண்ணங்கள் ஈடேறும்

No comments:

Post a Comment