Saturday, November 8, 2014

ஸ்ரீகருமாரி அம்மன் திருக்கோயில் புற்றலங்காரம் விசேஷமானது.! !.



இத்திருத்தலத்தில் புற்றலங்காரம் விசேஷமானது.

திருக்கோயிலில் மிகப் பெரிய புற்று உள்ளது. திருமண தோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவைகளுக்கு இங்கு வேண்டுதல் செய்து கொண்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பதாக ஐதீகம். 

No comments:

Post a Comment